ஆரையம்பதி பாலமுனை தேசிய மைதானம் முன்பாக செல்வா நகர்-157,C GS பிரிவு 42X42 அளவிலான (6.38) பேர்சஸ் காணி விற்பனைக்கு உள்ளது.
🏠நீளம் 42 அடி
🏠அகலம் 42 அடி
🏠கனரக வாகனங்கள் செல்லக் கூடிய அகலப் பாதை
🏠 பிரதான வீதிக்கு நாலா பக்கமும் பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அகலவழிப்பாதை
🏠 அழகான வீடு ஒன்று அமைக்க பொருத்தமான இடம்.
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🌴 காணிக்குள் காய்க்கக்கூடிய நான்கு தென்னை மரங்கள் உள்ளது.
🏠 40 வருட வரலாறு கொண்ட உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்ட காணி
🏠 இந்த காணிக்கு 2024 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் காணியை பார்வையிடவும் உடன் அழையுங்கள்
விலை 16.50 (பேசி தீர்மானிக்கலாம் )
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”