ஆரையம்பதி பாலமுனை (நருவத்துறை) பிரதான வீதி கடற்கரை அருகாமையில் 50X50 அடி அளவுடைய காணி விற்பனைக்கு உண்டு
# இருவழி வாகனங்கள் செல்லும் வழிப்பாதை
# காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
# தென்னை மரம், மாமரம் உள்ளது..
# ஒரிஜினல் உறுதி காணி.
# அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது.
# 04 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
# மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி,அடி குழாய் மற்றும் மலசலகூட வசதி, அனைத்தும் உள்ளது..
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”